ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூடுதல் பொருட்கள் வழங்கப்படும்!- அமைச்சர் அறிவிப்பு!.. Additional Items Provide Ration Shop News Oct 7

Additional Items Provide Ration Shop News Oct 7

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ் கூடுதல் பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு!..

Additional Items Provide Ration Shop News Oct 7 தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக உணவுக் பொருட்களை அந்த வகையில் மானிய விலையில் வழங்கி வருகிறது.

Additional Items Provide Ration Shop News Oct 7

தற்போது கூடுதலாக கோதுமை வழங்கப்படும் என்ற தகவல் ஆனது வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் அருகே இருக்கின்ற வடகாட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியது என்னவென்பதை கீழ்க்கண்ட தொகுப்பில் காணலாம்.

செய்தியாளர்களை சந்தித்து சக்கரபாணி “தமிழ்நாட்டுக்கு 25 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இம்மாதம் முதல் கூடுதலாக கோதுமை வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment